"பணத்தைப் புதைத்து வைக்கிறீர்கள்..
பிணத்தைப் புதைக்க மறுக்கிறீர்கள்!
பிணத்தை எக்காரணம் கொண்டும்
எரியூட்டக் கூடாது!
அது கொலைக்குச் சமானம்!" -என்பதை
வலியுறுத்தும்
வள்ளல் பெருமான்,
பிணத்தில்.. "தனஞ் செயன் "
என்னும் வாயு இருப்பதாகச்
சொல்கிறார்!
தனஞ் செயன் பற்றி
சன்மார்க்கிகள் விவாதிக்கலாமே..!
       கவிஞர் கங்கை மணிமாறன்

Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

ஆயத்தம் செய்வோமா..?