"பணத்தைப் புதைத்து வைக்கிறீர்கள்..
பிணத்தைப் புதைக்க மறுக்கிறீர்கள்!
பிணத்தை எக்காரணம் கொண்டும்
எரியூட்டக் கூடாது!
அது கொலைக்குச் சமானம்!" -என்பதை
வலியுறுத்தும்
வள்ளல் பெருமான்,
பிணத்தில்.. "தனஞ் செயன் "
என்னும் வாயு இருப்பதாகச்
சொல்கிறார்!
தனஞ் செயன் பற்றி
சன்மார்க்கிகள் விவாதிக்கலாமே..!
       கவிஞர் கங்கை மணிமாறன்

Comments

Popular posts from this blog

ஆயத்தம் செய்வோமா..?

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

அன்பு காட்டுவோம் வாருங்கள்!