ஆயத்தம் செய்வோமா..?

ஒரு மனிதர்..
ஒரு மாமனிதர் ..
உடம்போடு
உள் நுழைந்து மறைந்த 
ஓரிடம்...
தமிழ்நாட்டில் தான்  உள்ளது..! 

அவ்விடம்....
பெருமான் திருவறைக்குள்..
திருக்காப்பிட்டுக் கொண்டு
ஜோதிமயமாய்
இறைவனோடு இரண்டறக் கலந்து..
ஞான சித்தி பெற்ற..
சித்தி வளாகம் ஆகும்!

சித்தி வளாகத்தைச்
சித்தத்தால் தொழுது
சிந்தனையை முறைப்படுத்தினால்..
ஆன்ம ஒளி நமக்கு
அறிமுகமாகும்..!
அறிமுகம் நம்மைப் புதுமுகம் ஆக்கும்!

ஆயத்தம் செய்வோமா..? 



Comments

Popular posts from this blog

யார் அந்தத் தனஞ்செயன்..?

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா